அடிச்சா இந்தமாதிரித்தான் அடிக்கவேணும்.....!

நாம எல்லோரும் சுவரில ஆணி அடிச்சிருப்பம் .ஆனா அந்த ஒரு ஆணி அடிக்கிறதுக்குள்ள பலதடைவைகள் விரலில சுத்தியலால அடிவாங்கியிருப்பம். இங்கேயும் ஒருவர் ஆணி அடிக்கிறார்....ஒன்றல்ல இரண்டல்ல பல ஆயிரம் ஆணிகள் அடிக்கிறார். பாருங்கள்.....









இவர் எத்தனை தடவைகள் அடிவாங்கியிருப்பார்...? இவருடைய உழைப்பை நாம் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்